நிலைமைகள் சரியானால் பள்ளிகள் திறக்கப்படும்!! அமைச்சர் செங்கோட்டையன்...
த மிழகத்தில் பள்ளிகளைத் திறக்க நீண்ட காலம் ஆகலாம்.  நிலைமைகள் சரியானபின் பள்ளிகள் திறக்கப்படும். ஜுலை முதல் வாரத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை முடிவுகள் வெளியிடப்படும் என்று கூறிய நிலையில், தற்போது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல் உள்ளதால் முதல்வரிடம் ஆலோசித்த பி…
Image
குணமடைவோர் விகிதம் 60%த்தை நெருங்கிய கொரோனா!!.
த மிழகத்தில் இன்று 3943 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 90,167ஆக உயர்வடைந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2325 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்றுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50,074 ஆக அதிகரித்துள்ளது.  தமிழகத்தில் இன்று ஒரே நாளி…
Image
கொரோனா தடுப்பு மருந்து-சோதனை வெற்றி!
India's First Vaccine for Corona:     இ ந்தியாவை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள Covaxin என்ற கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களின் உடலில் செலுத்தி சோதனை(Clinical Trial) செய்ய மத்திய அரசு அனுமதி. விலங்குகளின் மீது நடத்தப்பட்ட முதல்கட்ட சோதனையில் வெற்றி கிடைத்துள்ளது.
Image
கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் நவம்பர் இறுதி வரை நீட்டிக்கப்படும்-பிரதமர்!
நவம்பர் வரை இலவச ரேசன் பொருட்கள் - பிரதமர் மோடி! பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரை கொரோனா ஊரடங்கு தொடர்பாக 6-வது முறையாக நாட்டு மக்களுக்கு உரை    ஊரடங்கு தளர்வுகள் 2.0 என்கிற நிலைக்கு நாம் தற்போது முன்னேறி வந்துள்ளோம். இந்திய மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மீண்டும் கேட…
Image
பொள்ளாச்சி- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பணி துவக்கம்!
👉ரூ.3,648 கோடியில் 131.95 கி.மீ., தூரம் அமைகிறது 👉உடுமலை;தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மூலம், பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணி துவங்கியுள்ளது. 👉தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) மூலம், பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, (என்.எச்., 83) 131.95 கி.ம…
Image
பேஸ்புக்கினால் வந்த வினை!! பெண் தீக்குளிப்பு..
கா தலித்தபோது எடுத்த புகைப்படங்களை காதலன் பேஸ்புக்கில் வெளியிட்டதால், இளம்பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  நா கை மாவட்டம் சீர்காழியை அடுத்த ராதாநல்லூரைச் சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ. கல்லூரி படிப்பை இடைநிறுத்தம் செய்த இவர் அதே பகுதியைச் சேர்ந்த உதயபிரகாஷ் என்பவரை காதலித்…
Image